உன் மீது எனக்கு
ஒன்றும்
கோபமில்லை..!
வாழ்க்கையே..!
ரொம்ப ஆச்சர்யம் தான்..!
உனது கள்ளம் கபடமற்ற குழந்தைதனமான
கேள்விகள்
தவிப்பாய் (ஏக்கமாய் அல்லது ஒரு மாதிரி நெருடலாய்) இருக்கிறது
நான் நினைத்துகூட பார்த்தது இல்லை
இந்த உலகில் வாழ்வதற்கு..
இவ்வளவு வலிகளை
சந்தித்து தான் ஆக வேண்டுமென்று..!
(நான் நினைத்து கூட பார்த்தது இல்லை)
சிரித்து மகிழ்ந்ததற்கு,
சிரிப்பை மகிழ்ச்சியை
நான் கடனாக
திரும்பவும் கொடுத்து விட வேண்டுமென்று..!
- குல்சார் சாப் எழுதிய இந்த பாடலின் வரிகள் கண்களை குளமாக்கும்
திரை: மாசும் (கள்ளம் கபடமற்ற குழந்தைத்தனம்)
காட்சி நடிப்பு: நசிருதீன் ஷா
இந்த பதிவில் பாடியவர்: அமானத் அலி (பாகிஸ்தான்)
Saturday, February 21, 2009
துஜ்ஸே நாராஜ் - அமானத் அலி - ஜி டிவி - ஆங்கில வரிகள
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment