சுசித்ரா சென் - சிறந்த நடிகை. நீண்ட காட்சியில் இயக்குனர் இந்த வசனம் பேசும் போது உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வர வேண்டும் என்று சொன்னால் அது போலவே குறிப்பாக அந்த வசனம் பேசும் போது கண்ணீரை வரவழைத்து விடுவாராம்.
ஆன்ந்தி என்ற இந்தி படத்தில் இவரின் நடிப்பை கண்டு மிரண்டு போயிருக்கிறேன்.
இவர் 12பி படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்த மூன்மூன்சென்னின் தாயாரும் தாஜ்மஹால் படத்தில் நடித்த ரியா சென்னின் பாட்டியுமாவார்.
1 comment:
ஒளியும் ஒலியும் நல்லாத்தான் இருக்கு..தொடருங்கள்..
Post a Comment